இந்தியாஉலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாள் தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கரையோரத்தில் நிலவக்கூடுமென்பதால் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க