இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

திரவ இயற்கை எரிவாயுவை முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி சொபாதனவி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (ஓகஸ்ட் 28) திறந்து வைத்தார்.

கருத்து தெரிவிக்க