இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச

சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க தற்போது காணப்படும் சமூக நலத்திட்டங்களிலுள்ள குறைபாடுகளை
நீக்கி புதிய வேலைத்திட்டத்தினூடாக வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வறிய குடும்பமொன்றுக்கு 24 மாதங்களுக்கு 20,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க