உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கிளி மஞ்சாரோ சிகரத்தை 5 வயதில் ஏறி சாதனை படைத்த பஞ்சாப் சிறுவன்

ஆபிரிக்க நாடான தான்சானியாவில் கடல் மட்டத்திலிருந்து 19,340 அடி உயரத்திலுள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஆசியாவிலேயே குறைந்த வயதில் (05 வயது) ஏறி பஞ்சாப் சிறுவன் டெக்பீர் சிங் சாதனை படைத்துள்ளார்.

அதற்கிணங்க டெக்பீர் சிங் தனது தந்தையின் உதவியுடன் கடந்த ஓகஸ்ட் 18ம் திகதி கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏற ஆரம்பித்து ஓகஸ்ட் 23ம் திகதி கிளிமஞ்சாரோ சிகரத்தின் உயரமான இடமான உஹூருவை அடைந்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க