இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புதிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தால் புதிய கடவுச்சீட்டு தொடர்பாக அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் புதிய கடவுச்சீட்டுக்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால்  மிக அவசரமான தேவையுள்ளோர் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க