இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பழைய சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கருத்து

பழைய சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க 2009ம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களையும் அடுத்த 03 மாதங்களுக்குள் இரத்து செய்ய தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்துக் கிடக்கக்கூடிய 03 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் அடுத்த சில மாதங்களில் நிறைவடையுமெனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க