உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று கொக்குத்தொடுவாயில் போராட்டம்!

இன்று (20) முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு முன்பாக கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு உரிய நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க