புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவிற்கு உக்ரைன் விதித்த நிபந்தனை!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் ரஷ்யாவிற்குள் ஊடுருவிய உக்ரைன் படைகளால் கிட்டத்தட்ட 120000க்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குறித்த பகுதியில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யா போர் அமைதிக்கு ஒப்புக் கொண்டால், ரஷ்யாவில் உக்ரைனிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க