புதியவைவெளிநாட்டு செய்திகள்

திடீரென பரவி வரும் குரங்கம்மை நோய்!

ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது பரவி வரும் குரங்கம்மை தொற்றானது இப்போது புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு,கென்யா மற்றும் ருவாண்டா உட்பட மொத்தம் 13 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதாகவும் குறித்த நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,கொங்கோ ஜனநாயகக் குடியரசு இந்த ஆண்டு மட்டும் 13,700 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளதுடன் 450 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க