உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்சில் மீண்டும் நிலநடுக்கம்

இன்று (ஓகஸ்ட் 03) பிலிப்பைன்ஸ் மிண்டனாவ் தீவின் கிழக்கு பார்சிலோனாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.அதனைத்தொடர்ந்து மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கையோ பாதிப்போ ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க