புதியவைவணிக செய்திகள்

இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து மகிந்த அமரவீர கருத்து

தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிடப்பட்ட இறப்பர் உற்பத்தியில் பணிபுரியும் தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இலங்கையில் வருடாந்த இயற்கை இறப்பர் உற்பத்தியை 60 வீதத்தால் அதிகரிக்க திட்டமொன்றினை சில வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்த மகிந்த அமரவீர உலர் வலயத்திற்குட்பட்ட அம்பாறை, மொனராகலை, பதுளை பிரதேசங்களில் 100,000 ஏக்கர் இறப்பர் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க