உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

எத்தியோப்பிய நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எத்தியோப்பியா கென்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது.

அந்நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க குறித்த நிலச்சரிவால் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க