உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் விமான விபத்து

இன்று (ஜூலை 24) நேபாள தலைநகரம் காத்மண்டுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்ற சவுர்யா ஏர்லைன்ஸ் விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

இத்தீவிபத்தில் விமானத்தில் பயணித்த 19 பேரில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க