இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஒன்றிணைந்து கம்பஹாவை வெல்வோம் மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி கருத்து

நேற்று (ஜூலை 21) கடவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில்
ஒன்றிணைந்து கம்பஹாவை வெல்வோம் மக்கள் கூட்டணியில் கலந்து கொண்ட மக்கள் பேரணியில் பின்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க நாட்டின் எதிர்காலத்தை அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக வடிவமைக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அரசியல் அமைய வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாச மற்றும் திரு அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க