புதியவைவெளிநாட்டு செய்திகள்

இலங்கை நோக்கி பயணித்த சரக்கு கப்பலில் தீப்பரவல்!

இந்தியாவின் குஜராத், முந்திரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்த சரக்கு கப்பல், இந்தியாவின் கோவாவிற்கு தென்மேற்கே, கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தீயை அணைக்கும் பணிகளை இந்திய கடற்படையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க