உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் பாரிய காட்டுத்தீ!

பதுளை மாவட்டத்தில் லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவின் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாகவும் இரண்டு மர மின் கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க