புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் சிறைச்சாலைகளுக்கு தீ வைத்ததால் கைதிகள் தப்பி ஓட்டம்!

பங்களாதேஷில் மாணவர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள வன்முறையில் 39 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வன்முறையில் போராட்டக்காரர்களால் பொது இடங்கள், சிறைச்சாலை, கட்டடங்கள் என பல பகுதிகளிலும் தீ வைக்கப்பட்டதால் பங்களாதேஷின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க