புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

பங்களாதேஷில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு 30% வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை திரும்பப் பெறக் கோரி பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தினால் நாட்டில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தபட்டதோடு வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதள வசதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த போராட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க