இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அடிப்படை மனித உரிமைகள் மீது தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ஜனாதிபதி சட்டத்தரணியான சேனக வல்கம்பாயவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை பரிசீலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தற்போது
வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற பதவிகளுக்கு நீதிபதிகளை நியமிக்காதது குறித்தும், ஜனாதிபதி அரசியலமைப்பு சபையின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க