இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் புகையிரத சேவை ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததோடு
தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

அத்தோடு இலங்கை புகையிரத தொழிற்சங்கத்தினரும் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று (ஜூலை 11) முதல் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக தீர்மானித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க