உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவிலுள்ள பொது மக்களை வெளியேறும் படி இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேல் இஸ்ரேல் படையினரால் நடத்தப்படும் தாக்குதலில் இதுவரை 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.அத்தோடு கடந்த இரு வாரங்களாக இஸ்ரேல் அமைப்பினரின் தாக்குதல் தீவிரமடைந்ததுடன் தற்போது காசாவிலுள்ள மக்களை வெளியேறுபடி இஸ்ரேல் இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அத்தோடு இஸ்ரேலின் இந்நடவடிக்கை தொடர்பில் ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க