இன்று (ஜூலை 11) புகையிரத சேவையை சீர்குலைக்கும் நோக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத ஊழியர்களை பதவிநீக்கம் செய்து வெளியேற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கடிதங்கள் சுமார் 1000 புகையிரத ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் பணிக்கு திரும்பாதவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க