உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

13 இந்திய மீனவர்கள் கைது!

இன்று (11) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டண விசைப்படகு மீனவர்கள் 13 பேரும் அவர்கள் பயணித்த 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க