இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் முடிவுக்கு ஜனாதிபதி இணக்கம்

2024ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலை நடாத்துவது தொடர்பிலான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக நம்புவதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க