இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இன்று முதல் யுக்திய சோதனை நடவடிக்கை ஆரம்பம்

இன்று (ஜூலை 04) முதல் மீண்டும் யுக்திய சோதனை நடவடிக்கைகள் புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்நடவடிக்கைக்கு இராணுவத்தினரும் ஆதரவு வழங்குவார்களென எதிர்ப்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வேலைத்திட்டமானது கொழுப்பை சுற்றியுள்ள பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க