புதியவைவெளிநாட்டு செய்திகள்

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!

பிரித்தானிய தமிழர் பேரவை, பிரிட்டனில் தேர்தல் வாக்களிப்பு குறித்து தமிழ் மக்களிற்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அந்தவையில், பிரிட்டனில் (04) இன்று தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், “எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் இதுவரை இன அழிப்பிற்கு எதிராக தங்கள் குரலை கொடுக்காவிட்டால் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க