இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆசிரியர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கருத்து

இன்று (ஜூலை 03) அலரி மாளிகையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆசிரியர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க பாடசாலை கல்விக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க