இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜையொருவர் பலி

நேற்று (ஜூன் 25) உனவடுன கடற்கரையில் நீராடச்சென்ற 61 வயதுடைய மலேசிய பிரஜையொருவர் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த வெளிநாட்டு பிரஜையை பிரதேசவாசிகள் மீட்டு காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க