உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலம் மோசமாகும்- அஸ்கிரிய மஹாநாயக்கர்

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையெனில், எதிர்காலத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வைக்காணவேண்டும் என்று அஸ்கிரிய மஹாநாயக்கர் கோரியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே பலரும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்

எனவே உடனடியாக இதற்கு தீர்வுக்காணப்படவேண்டும் என்று மஹாநாயக்கர் கேட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க