உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஒருவர் பலி.

வடமேல் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்

புத்தளம் நாத்தாண்டியாவை சேர்ந்த ஒருவரே வன்முறையால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்; உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை மினுவாங்கொடையிலும் ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எனினும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கருத்து தெரிவிக்க