புதியவைவெளிநாட்டு செய்திகள்

பூமியைத் தாக்கவுள்ள பாரிய கோள்!

2038 ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி, ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

மேலும் நாசா நிறுவனம், பூமிக்கு அருகில் அவ்வப்போது கடந்து செல்லும் கோள்கள் மற்றும் அவற்றின் பாதைகளை கணினி மூலம் ஆய்வு செய்ததில், பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பெரிய கோள் பூமியில் மோதும் சதவிகிதம் 72 % என்று தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க