உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

ஸஹ்ரான் வரவில்லை.இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது

ஸஹ்ரான் காசிம் உட்பட்ட, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அண்மைய வருடங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்தமைக்கான சாட்சியங்கள் இல்லையென்று இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது.

இலங்கையின் இராணுவம் வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே மீண்டும் இந்த பதில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் “சங்ரிலா” மற்றும் “சினமன்காடன்” விருந்தகங்களில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் வியாபார வீசாவி;ல் இந்தியாவுக்கு வந்துச்சென்றுள்ளனர் என்பதை இந்திய அதிகாரிகள் மீண்டும்; உறுதிப்படுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க