உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊடரங்கு நீக்கம்

நாடு முழுவதும் நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் வடமேல் மாகாணத்துக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்வதாக காவல்துறை அறிவித்துள்ளது.

நேற்று முன்தினமும் நேற்றும் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேவேளை வடமேல் மாகாணத்தில் ஊரடங்கு வேளையில் வன்முறைகள் இடம்பெற்றனவா? என்பது தொடர்பில் தகவல்கள் இல்லை.

கருத்து தெரிவிக்க