இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பறவைக் காய்ச்சல் குறித்து ஹேமாலி கொத்தலாவல கருத்து

பறவைக் காய்ச்சலை தடுக்க புதிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள நாடுகளிலிருந்து விலங்குகளோ விலங்கு சார்ந்த உற்பத்தி பொருட்களையோ இலங்கைக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கவேண்டாமென பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி நுண்ணுயிர் நுழைவதைத் தடுக்க எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க