இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம்

இன்று (ஜூன் 22) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு-திராய்மடுவில் நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிராந்திய செயலகப் பிரிவுகளில் தகுதி பெற்ற 27,595 குடும்பங்களில் 192 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கி வைத்துள்ளாரென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க