உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

அதிகப்பட்ச அதிகாரங்களை பயன்படுத்தவேண்டிவரும் – இராணுவம் எச்சரிக்கை

நாட்டில்; வன்முறைகளை கட்டுப்படுத்த அதிகப்பட்ச அதிகாரங்களை பயன்படுத்தவேண்டியேற்படும் என்று இராணுவத்தளபதி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில பகுதிகளில் இளைஞர்கள், வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பாரிய பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் அதிகப்பட்சம் துப்பாக்கி சூட்டை மேற்கொள்வதற்கும் அவசரகால நிலையின்கீழ் அதிகாரம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க