இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தபால்மா அதிபரை தாக்கிய ஐவர் கைது

நேற்று (ஜூன் 19) பாணந்துறை தபால்மா அதிபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தபால் நிலைய ஊழியர்கள் ஐவர் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தபால்மா அதிபர் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்கள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க