இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கதிர்காம காட்டுவழிப்பாதை திறத்தல் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் கருத்து

நேற்று (ஜூன் 19) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் கதிர்காம காட்டுவழிப்பாதை திறத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க கதிர்காமத்திற்கு காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்ரீகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க