புதியவைவணிக செய்திகள்

தபால் முத்திரைகளின் விலை அதிகரிப்பு

தபால் திணைக்களம் தொடர்சியாக நஷ்டமடைந்து வருவதனால் தபால் முத்திரையொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் திரு.அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

மேலும் 2022 வரை 15 ரூபாயாக இருந்த முத்திரையின் விலை தற்போது 50 ரூபாயாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க