இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

காணி உறுதி தொடர்பாக ஜனாதிபதி கருத்து

நேற்று (ஜூன் 17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி காணி உறுதி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதன்படி உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி வளவ வலயத்தில் உள்ள 45,253 பேருக்கு காணி வழங்குவது குறித்து உறுதி வழங்கியதோடு 45,253 பேரில் 1,524 பேருக்கு நிகழ்வின் போது ஜனாதிபதிபதியால் காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க