உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு

கிழக்கு நேபாளத்தின் தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலச்சரிவினால் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு அவர்களின் கால்நடைகளும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளன.

கருத்து தெரிவிக்க