உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகள் விற்பனை செய்வதாக எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை,நாட்டு மக்கள் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென
தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க