இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பத்தரமுல்லையில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை

இன்று (ஜூன் 11) பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் பணியாற்றி வந்த 50 வயதுடைய நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த நபர் விடுதியில் தனியாக இருந்து வந்துள்ளாரென அயலவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து தற்கொலை குறித்த மேலதிக விசாரணைகளை பத்தரமுல்ல தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க