கடந்த ஏப்ரல் 13ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் ஆலயத்தின் சிறப்பு நிகழ்வான தெப்பத்திருவிழா கடந்த ஏப்ரல் 23ம் திகதி பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றிருந்தது.
ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் ஆலயத்தின் தெப்பத்திருவிழா
Related tags :
கருத்து தெரிவிக்க