புதியவைவணிக செய்திகள்

நாட்டின் எதிர்கால வரவு செலவு திட்டம் குறித்து அமைச்சர் பந்துல கருத்து

நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் எதிர்கால வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க