இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது

நீர்கொழும்பு கிம்புலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரொருவர் நேற்று (ஜூன் 10) இலங்கைக்கு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கம்பஹா பிரதேசத்தில் பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா” வை சுட்டுக்கொலை செய்துவிட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்த துப்பாக்கிதாரி என தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க