உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் ஷிவ்கோடா புனித தலத்திலிருந்து பேருந்து மூலம் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது நேற்று (ஜூன் 09) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 09 பேர் உயிரிழந்ததோடு 33 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் தாக்குதல் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரதேச மக்களுடன் ஒன்றிணைந்து காயமடைந்தவர்களை மீட்பு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க