இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்திய பிரதமரின் பதவியேற்பில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி உட்பட்ட குழுவினர்

நேற்று (ஜூன் 09) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.

இதன்போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா சேனவிரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க