சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

ஐபிஎல் கிண்ணம்: மும்பாய் இந்தியன் 4வது முறையாக சுவீகரித்தது.

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிண்ணத்தை நான்காவது தடவையாக மும்பாய் இந்தியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

நேற்று ஹைதராபாத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மும்பாய் இந்தியன்ஸ் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை ஒரு ஓட்டத்தினால் வெற்றிக்கொண்டு இந்த கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

இலங்கை வீரர் மலிங்கவின் துல்லியமான இறுதிப்பந்து வீச்சு இந்த வெற்றிக்கு வழிகோலியது.

முதலில் துடுப்பாடிய மும்பாய் இந்தியன் அணி 149 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 148 ஓட்டங்களை பெற்றது.

கருத்து தெரிவிக்க