உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

சிலாபத்திலும், குளியாப்பிட்டியிலும் ஊரடங்கு நீக்கம்

பதற்றம் காரணமாக நேற்று முதல் சிலாபம், குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச்சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளது.
காவல்துறை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி சிலாபத்தில் இன்று அதிகாலை 4 மணியுடனும், குளியாப்பிட்டியவில் காலை 6 மணியுடனும் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஊடரங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க